×

பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல: ராகுல் காந்தி பேச்சு!


ஒடிசா: பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவரே அல்ல என ஒடிசாவில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் பிறந்தது டெலி என்ற சாதியில். அந்த சாதியை, 2000-ம் ஆண்டில் ஓபிசி பிரிவில் சேர்த்தது பாஜக அரசு. மோடி பொதுப் பிரிவு சாதியில் பிறந்தவர். அவர் ஒருநாளும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவே மாட்டார் எனவும் கூறினார்.

The post பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல: ராகுல் காந்தி பேச்சு! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,OBC ,Rahul Gandhi ,Odisha ,Congress ,Modi ,India ,unity justice ,
× RELATED தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவதா? : பிரதமர் மோடி காட்டம்